خطوة إلى عالم لا حدود له من القصص
எல்லோரையும் நேசிக்கும் சுருதி என்ற இளம்பெண் தன் சித்தியின் கொடுமைகளை யெல்லாம் தாங்கிக் கொண்டு வாழ்கிறாள். சுருதியை ஒருதலையாய் நேசிக்கும் பணக்கார இளைஞன் அரவிந்தன். இதை அறியாமல் சுருதி சுயநலமிக்க சித்தார்த்தை காதலிக்கிறாள்.
சித்தார்த் வேறொரு பணக்காரவீட்டுப் பெண்ணோடு நிச்சியம் ஆனதை சுருதியிடம் தெரியப்படுத்துகிறான். தன் கல்யாணப்பத்திரிகையைக் கொடுத்து காயப்படுத்துக்கிறான். சித்தியால் வீட்டைவிட்டு விரட்டியடிக்கப் பட்ட சுருதி... திக்குத் தெரியாமல் தஞ்சாவூர் வீதியில் தடுமாறி தடுமாறி பசிமயக்கத்தோடு நடந்து... மயங்கிவிழுகிறாள்.
தாங்கிப்பிடித்தது ஒரு கரம்...!
கண்விழிக்கும் சுருதியைக் காதலோடு நோக்குகிறது ஒரு முகம்!
அது யார் முகம்? அந்த கண்கள் யாருடைய கண்கள்?
கண்ணும் கண்ணும் கலந்து விடை சொல்லும்
-மகேஷ்வரன்
تاريخ الإصدار
كتاب : 30 سبتمبر 2020
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة